மனைவியின் இறந்தது கூட தெரியாமல் மூன்று நாட்கள் இருந்த கணவர்… சோகத்தில் ஆழ்த்தும் காரணம்
Loading… கொல்கத்தாவைச் சேர்ந்த நயினா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாரதி சந்தா(50). கணவருடன் வசித்து வரும் இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்கோளாறு காரணமாக படுக்கையிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ம் திகதி சாந்தா இறந்துவிட்டதாக கூறப்படுகின்றது. மனைவி இறந்தது கூட தெரியாமல் மூன்று நாள் கணவர், மனைவியின் சடலத்துடனே இருந்துள்ளார். பின்பு வீட்டிலிருந்து வெளியே துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. Loading… அக்கம்பக்கத்தினர் உடனே பொலிசாருக்குத் தகவல் கொடுத்து பாரதி சாந்தாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு … Continue reading மனைவியின் இறந்தது கூட தெரியாமல் மூன்று நாட்கள் இருந்த கணவர்… சோகத்தில் ஆழ்த்தும் காரணம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed